சொர்கம் நடுவிலே

நம் எல்லோருக்கும் வாழ்வென்பது மரணத்தை நோக்கிய பயணம் எனத் தெரியும் தான் - ஆனால், மரணம் என்றால் என்ன? அது நேரும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது? அது நடந்த பின் என்ன நேருகிறது? மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா? என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினால் வாழ்க்கை நரகமாகிவிடுகிறது பலருக்கு, அல்லது வாழ்வைப் பற்றிய எண்ணம் மாறுகிறது சிலருக்கு.     பைபிள் மற்றும் புராண இதிகாசங்களிலும் மரணத்தைப் பற்றியும் அதன் பின், தவறு செய்தவர்களுக்கு நரகமும், நன்மை … Continue reading சொர்கம் நடுவிலே